தமிழக செய்திகள்

தங்கத்தேர் இழுத்து வழிபாடு

நெல்லையப்பர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்

நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தங்க தேர் செய்யப்பட்டது. இதன் 14-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி இரவு தங்க தேர் இழுத்து வழிபாடு நடத்தினர். இதில் கோவில் நிர்வாக அலுவலர் அய்யர் சிவமணி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை