தமிழக செய்திகள்

சர்வதேச யோகா தினம்

போச்சம்பள்ளி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

மத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. நீதிமன்ற நடுவர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். வாழும் கலை அமைப்பின் பிரதிநிதிகள் சிவா, செல்வராஜ், வினோத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு நீதிபதிகள், ஊழியர்கள், வக்கீல்களுக்கு யோகாசனம் செய்வது குறித்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் யோகாசனத்தின் அவசியம் குறித்தும், நன்மைகள் குறித்தும் விளக்கி கூறினர். இதில் வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் ஜெயபாலன், வக்கீல்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்