தமிழக செய்திகள்

மொபட் திருடிய வாலிபர் கைது

மொபட் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

கரூர் அருகே உள்ள புலியூர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரகுமார் (வயது 32). இவர் தனது மொபட்டை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அந்த மொபட்டை பசுபதிபாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் (23) என்பவர் திருடி சென்று விட்டார். இதுகுறித்து மகேந்திரகுமார் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி வழக்குப்பதிந்து, மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு