தமிழக செய்திகள்

போக்சோவில் வாலிபர் கைது

வருசநாடு அருகே போக்சோவில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 27). இவருக்கு 11-ம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவியிடம் பேசி பழகியதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநாத் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கடமலைக்குண்டு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து