தமிழக செய்திகள்

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மானூர்:

மானூர் அருகே வடக்கு வாகைக் குளத்தைச்சேர்ந்த கொடிமுத்து மகன் இசக்கிராஜா (வயது 25). இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி தொழில் செய்த வருகிறார். இவர் ஒரு சிறுமியை கடத்திச் சென்றார். இதுதொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கி ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு