தமிழக செய்திகள்

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

வள்ளியூரில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் பெஞ்சமின் (வயது 22). இவர் பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேசுவரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பெஞ்சமினை கைது செய்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு