தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

ஆம்பூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

ஆம்பூரை அடுத்த பார்சனாபள்ளி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 30). ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்ககுப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்துத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்