செய்திகள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய 5 வெளிநாட்டு பயணிகள் வெளியேற்றம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய 5 வெளிநாட்டு பயணிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து இருந்த 5 பயணிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய குடியேற்றத்துறை அதிகாரிகள் விசா விதிமுறைக்கு மாறாக செயல்பட்டதாக கூறி அவர்கள் 5 பேரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டனர்.

நாடாளுமன்ற மக்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த்ராய், இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு