உலக செய்திகள்

மெக்சிகோவில் 2 ஆயுத தாக்குதல்கள்; 11 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் நடந்த 2 ஆயுத தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டில் குவானாஜுவாட்டோ நகரில் நடந்த 2 ஆயுத தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதல் சம்பவம் சிலாவோ பகுதியில் நடந்துள்ளது. இதில், ஆயுதம் ஏந்திய நபர்கள் வீடு மீது தாக்குதல் நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.

இதேபோன்று, மற்றொரு வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 14 வயது சிறுமி உள்பட ஒரே குடும்பத்தின் 5 பேர் கொல்லப்பட்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை