உலக செய்திகள்

அமெரிக்காவில் பள்ளியில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் மெக்சிகோவில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

மெக்சிகோ,

அமெரிக்கா நாட்டில் மெக்சிகோ மாகாணத்தில் ஆல்டெக் நகரில் வடக்கே 180 தொலைவில் உள்ள ஆஜ்டெக்கில் ஆஜ்டெக் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளியில் திடீரென மர்ம நபர்கள் பள்ளி மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிசூடு சம்பவத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் தங்களை குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துசென்றனர். துப்பாகிச்சூடு நடத்திய மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT