உலக செய்திகள்

கென்யாவில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 உடல்கள் மீட்பு

கென்யாவில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

நைரோபி,

கென்யாவின் நைரோபி நகரில் முராங் கவுன்டி பகுதியில் 4 அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் இதுவரை 6 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு