உலக செய்திகள்

24 மணி நேரத்தில் 823 பேர் பலி - இங்கிலாந்து சுகாதாரத் துறை

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் காரணமாக 24 மணி நேரத்தில் 823 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் தற்போது வரை 129044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 24 மணி நேரத்தில் 823 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கை 17337 ஆக அதிகரித்துள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்