உலக செய்திகள்

ஈரானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு

ஈரான் நாட்டின் புஷேர் அணு மின் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினத்தந்தி

தெஹ்ரான்,

ஈரான் நாட்டின் புஷேர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.9 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புஷேர் பகுதியில் உள்ள அணு மின் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு