உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான்: வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலி

ஆப்கானிஸ்தானில், ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலியாயினர்.

தினத்தந்தி

காஸ்னி,

ஆப்கானிஸ்தானின் கிழக்கு காஸ்னி மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் இன்று வான்வழியாக தாக்குதல் நடத்தினர்.

காஸ்னி மாகாணத்தில் உள்ள அண்டார், கெரோ, டீயக் மற்றும் குராபாக் மாவட்டங்களில் தலிபான்கள் மறைவிடங்களில் இந்த வானவழி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் அந்த பகுதிகளில் இருந்த 35 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்