கொழும்பு,
இலங்கை அதிபா தேதலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா அனுரா குமார திசாநாயகே (56) வெற்றி பெற்றா. எதிக்கட்சித் தலைவா சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா ரணில் விக்ரமசிங்கே 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டா
மேலும், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை (50 சதவீதத்துக்கும் அதிகம்) கிடைக்காத நிலையில், இலங்கை தேதல் வரலாற்றிலேயே முதல்முறையாக 2-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளராக அனுரா குமார திசாநாயகே தேவு செய்யப்பட்டா.. கொழும்பில் உள்ள அதிபா செயலகத்தில் இலங்கை அதிபராக அனுரா குமார திசாநாயகே திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.