உலக செய்திகள்

நைஜீரியாவில் ஆயுத தாக்குதலில் 22 பேர் பலி; 14 பேர் காயம்

நைஜீரியாவின் மத்திய பகுதியில் நடந்த ஆயுத தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

அபுஜா,

நைஜீரியாவின் மத்திய பகுதியில் ஜோஸ் நார்த் என்ற பகுதியில் ருகுபா சாலையில் சென்ற 5 பேருந்துகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று 21 பேரை மீட்டனர். சந்தேகத்திற்குரிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்