உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

ஆப்கானிஸ்தானின் காஷ்னி மாகாணத்தில் கோக்யானி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

* வடகொரியா உடனான சமாதான நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, கொரிய எல்லையில் அமெரிக்க மற்றும் தென்கொரிய படைகள் இணைந்து நடத்தும் போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் நேற்று போர் ஒத்திகையை மீண்டும் தொடங்கின.