உலக செய்திகள்

பலூசிஸ்தானில் குண்டுவெடிப்பு; 2 குழந்தைகள் பலி

பலூசிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 2 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

பலூசிஸ்தான்,

பலூசிஸ்தானின் துர்பாத் மாவட்டத்தில் ஹொசாப் பகுதியில் வீட்டின் வெளியே குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில், திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் 3 குழந்தைகள் உள்பட சிலர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். எனினும், 2 குழந்தைகள் செல்லும் வழியிலேயே பலியாகி உள்ளனர்.

குண்டுவெடிப்பு நடந்த பகுதியை போலீசார் தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு