உலக செய்திகள்

பிரான்சில் சிறுவர்களுக்கு கத்திக்குத்து - பலர் படுகாயம்

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பூங்காவில் சிறுவர்களை மர்மநபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பூங்காவில் சிறுவர்களை மர்மநபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் நடத்திய இந்த தாக்குதலில் 6 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

சிறுவர்களை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த 6 சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக பிரான்ஸ் உள்துறை மந்திரி தகவல் அளித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்