உலக செய்திகள்

வெடித்து சிதறிய பாலத்தால்,. ரஷியா - கிரிமியா இடையே போக்குவரத்து பாதிப்பு

கிரிமியா பாலம் தகர்க்கப்பட்டதால், அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

தினத்தந்தி

கிரிமியா,

கிரிமியா தீபகற்பத்தில் ரஷியாவால் கட்டப்பட்ட தரைப்பாலம், கடந்த சனிக்கிழமை அன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் ரஷியா - கிரிமியா இடையிலான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்களின் வசிப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் நடுவழியில் சிக்கிக் கொண்டு உள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை