உலக செய்திகள்

சிறுமி கற்பழிப்பு வழக்கு இந்தியரை நாடு கடத்திய அமெரிக்கா

இந்தியாவை சேர்ந்தவர் தல்வார். இவர் சட்டப்பூர்வ அனுமதியுடன் அமெரிக்காவுக்கு சென்று இருந்தார்.

தினத்தந்தி

நியூயார்க்,

இந்த நிலையில் அவர் ஒரு சிறுமியை கற்பழித்த வழக்கில் ஜெர்மனி நாட்டு போலீசாரால் தேடப்படுபவர் என்ற விவரம் அமெரிக்காவுக்கு தெரியவந்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்