உலக செய்திகள்

பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,50,555 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 1,50,555 ஆக அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

பிரேசிலியா,

உலக அளவில் கொரோனா வைரசால் இதுவரை 3.79 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 1,50,555 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கொரோனா தொற்றறுக்கு நேற்று 290 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 1,50,555 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் இதுவரை 50,96,209 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 44,70,165 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புக்கு 4,75,489 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்