உலக செய்திகள்

அமெரிக்காவில் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,145 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,145 ஆக அதிகரித்துள்ளது.

* பாலஸ்தீனத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக வெண்டிலேட்டர்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட 14 டன் மருத்துவ பொருட்களை ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பி வைத்துள்ளது.

* ஐ.நா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னையை சேர்ந்த டி.எஸ். திருமதி, பதவியேற்புக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.

* தைவான் மீது சீனாவின் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென், தொடர்ந்து 2-வது முறையாக அதிபராக நேற்று பதவியேற்றார்.

* தென்அமெரிக்கா நாடான கொலம்பியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 25-ந்தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் ஊரடங்கை 31-ந்தேதி வரை நீட்டித்து அதிபர் இவான் டியூக் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

* அமெரிக்காவில் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,145 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்