உலக செய்திகள்

சீனாவின் உகான் நகரில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவின் உகான் நகரில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பீஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில்தான், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அந்த உகான் நகரில், ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நேற்று முன்தினம் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில், அங்கு மேலும் 5 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்