உலக செய்திகள்

பலூசிஸ்தானில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை; 7 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பலூசிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

பலூசிஸ்தான்,

பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் லோராலாய் மாவட்டத்த்தின் கோஹர் தம் என்ற பகுதியில் நேற்றிரவு பாகிஸ்தான் போலீசார் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சூடு நடந்தது. இந்த மோதலில் 7 பயங்கரவாதிகள் சம்பவ பகுதியிலேயே சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். எனினும், அவர்களின் 3 கூட்டாளிகள் தப்பியோடி விட்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை