உலக செய்திகள்

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு

பப்புவா நியூகினியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினத்தந்தி

ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலநடுக்கம் 32.6 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. நியூ அயர்லாந்தில் உள்ள நமடானை நகரில் இருந்து 125 கி.மீட்டர் தொலைவு வடகிழக்கில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?