உலக செய்திகள்

பிறப்பு விகிதம் கடும் வீழ்ச்சி; கட்டுப்படுத்தாவிட்டால் நாடு காணாமல் போகிவிடும்; ஜப்பான் உயர் அதிகாரி

ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை கட்டுப்படுத்தாவிட்டால் ஜப்பனே காணாமால் போய்விடும் என்றும் அந்த நாட்டு பிரதமரின் ஆலோசகர் மசாகோ மோரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

டோக்கியோ,

ஜப்பானில் கடந்த 2022 இல் பிறந்தவர்களை விட இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கிறது, ஜப்பானில் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக புள்ளிவிவரம் வெளியானது. இந்த நிலையில்,ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை கட்டுப்படுத்தாவிட்டால் ஜப்பனே காணாமால் போய்விடும் என்றும் அந்த நாட்டு பிரதமரின் ஆலோசகர் மசாகோ மோரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் ,

நாடு பிறப்பு விகிதத்தில் ஆபத்தான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனை தடுக்காவிட்டால் ஜப்பான் என்ற நாடே மறைந்துவிடும்" என்று தெரிவித்துள்ளார். எனவே இதனை இதனை தடுப்பதற்கு அரசு வேண்டிய நடவடிக்கைகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். மக்கள் தொகையை மேம்படுத்த, குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கு தேவையான உதவிகள் சலுகைகளை வழங்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்