உலக செய்திகள்

கோழி இறைச்சிக்குள் சிக்கிய துப்பாக்கி - விமான நிலையத்தில் பரபரப்பு

அமெரிக்காவில் விமான நிலையத்தில் கோழி இறைச்சிக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

புளோரிடா,

அமெரிக்காவின் புளோரிடா மாகாண விமான நிலையத்தில் கோழி இறைச்சிக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைத்துப்பாக்கியுடன் போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏற முயன்ற பயணி சோதனையின் போது அதிகாரிகளிடம் பிடிபட்டார். துப்பாக்கியில் தோட்டாக்கள் இருந்தனவா என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்