உலக செய்திகள்

கியூபாவில் ஹெலிகாப்டர் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

கியூபாவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஹவானா,

கியூபா நாட்டின் கிழக்கு பகுதியில் ஹோல்குயின் மாகாணத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று குவாண்டனாமோ நோக்கி பறந்து சென்றது. இந்நிலையில், திடீரென ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

இதன்பின்னர் கீழே தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். இதுபற்றி அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்