ஹவானா,
கியூபா நாட்டின் கிழக்கு பகுதியில் ஹோல்குயின் மாகாணத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று குவாண்டனாமோ நோக்கி பறந்து சென்றது. இந்நிலையில், திடீரென ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
இதன்பின்னர் கீழே தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். இதுபற்றி அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.