உலக செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவு

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

தினத்தந்தி

புகுஷிமா,

ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அணு குண்டு வீச்சால் பேரழிவை சந்தித்த புகுஷிமா பகுதியை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளிவரவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து, அலைகள் சீற்றமோ, சுனாமியோ ஏற்படக்கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தற்போது வரை எந்த செய்தியும் வரவில்லை.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்