Image Courtesy: PTI 
உலக செய்திகள்

இந்தியா-துர்க்மெனிஸ்தான் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் முன்னிலையில் இந்தியா-துர்க்மெனிஸ்தான் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

தினத்தந்தி

அஷ்காபட்,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் துர்க்மெனிஸ்தான் நாட்டுக்கு சென்றார். தலைநகர் அஷ்காபட்டுக்கு சென்ற அவரை, துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோ வரவேற்றார்.

இதற்கிடைய நேற்று இரு நாடுகளுக்கு இடையே நிதி மற்றும் பொருளாதாரம், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் முன்னிலையில் 2 நாட்டு அதிகாரிகளுக்கிடையே கையெழுத்தாகியது. இந்த பயணத்தை தொடர்ந்து நெதர்லாந்து நாட்டுக்கு ஜனாதிபதி செல்கிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்