உலக செய்திகள்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இத்தாலி வலியுறுத்தல்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இத்தாலி நாட்டின் ராணுவ மந்திரி கைடோ குரோசெட்டோ ஐரோப்பிய நாடுகளின் கூட்டணியை வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

நேட்டோ கூட்டணியில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை செய்கின்றன. இதன்மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் அதேசமயம் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என இத்தாலி நாட்டின் ராணுவ மந்திரி கைடோ குரோசெட்டோ ஐரோப்பிய நாடுகளின் கூட்டணியை வலியுறுத்தி உள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்