கோப்புப்படம் 
உலக செய்திகள்

பிறக்கும் குழந்தைகளுக்கு பரவும் நோய் - 7 சிசுக்களுக்கு நேர்ந்த கதி

பிரிட்டனில் இதய தொற்று நோயால் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மேலும் 7 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

பிரிட்டனில் இதய தொற்று நோயால் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மேலும் 7 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு வேல்ஸ் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதயத்தில் இறுக்கம், வீக்கம், அழற்சியை ஏற்படுத்தும் மயோர்கார்டிடிஸ் நோய் பாதிப்பு கடந்த ஒரு வருடமாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டு வருகிறது.

வேல்சில் 10 குழந்தைகளுக்கும், இங்கிலாந்தில் 5 குழந்தைகளுக்கும் மயோர்கார்டிடிஸ் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களில் 9 பேருக்கு என்டோவைரஸ் வைரஸ் இருப்பது உறுதியானது. இந்த வைரஸ் சுவாச நோய், கை, கால் மற்றும் வாய் தொடர்பான நோய்கள், மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்