உலக செய்திகள்

நேபாளத்தில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு நாளை முதல் அனுமதி

கொரோனா தொற்று அதிகரித்த போது விதிக்கப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

காத்மாண்டு,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்தை நேபாளம் நிறுத்தி வைத்தது. அதேபோல், உள்நாட்டிலும் பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளதையடுத்து, சர்வதேச விமான போக்குவரத்தை நாளை முதல் அனுமதிக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை விதிகள் பின்பற்றியே சர்வதேச விமான போக்குவரத்து அனுமதி அளிக்கப்படும் என்று அந்நாட்டு கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு