உலக செய்திகள்

ஓ.சி.ஐ. அட்டைதாரர்களுக்கு கட்டுப்பாடு தளர்வு: அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு

ஓ.சி.ஐ. அட்டைதாரர்களுக்கு கட்டுப்பாடு தளர்வு அளிக்கப்பட்டதற்கு, அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

உலக அளவில் இந்திய வம்சாவளியினருக்கு வெளிநாட்டு இந்திய குடிமக்கள் (ஓ.சி.ஐ.) அட்டை, மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு இந்தியாவில் ஓட்டுரிமையை தவிர, இதர உரிமைகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. ஆனால், கொரோனா பரவலைத்தொடர்ந்து, ஓ.சி.ஐ. அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு, விசா மற்றும் பயண கட்டுப்பாடுகள் விதித்தது. இவற்றை தளர்த்துமாறு அமெரிக்கவாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ஓ.சி.ஐ. அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இதற்கு அமெரிக்கவாழ் இந்தியர்களான சமூக ஆர்வலர் பிரேம் பண்டாரி உள்பட பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது, தங்களுக்கு நிம்மதி அளிப்பதாக அவர்கள் கூறினர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்