மாஸ்கோ, ரஷ்யாவைச் சேர்ந்த மிகைல் லிட்வின் என்பவர் மெர்சிடஸ்-ஏஎம்ஜி ஜிடி 63எஸ் மாடல் காரை புதிதாக வாங்கினார். இதன் விலை ரூ.2.4 கேடி. அவர் புதிய காரை வாங்கிய நாள் முதல் அடிக்கடி காரில் கேளாறு ஏற்பட்டுக் கெண்டே இருந்தது. இதனால் அந்த காரை சரி செய்வதற்கு பல முறை அதிகாரப்பூர்வ டீலரிடம் அனுப்பி வைத்துள்ளார். கேளாறு ஏற்பட்டதும், சர்வீஸ் மையத்துக்கு அனுப்புவதும், அங்கிருந்து வந்த சில நாட்களில் கார் மீண்டும் கேளாறு ஏற்படுவதுமாக அந்த கார் இருந்துள்ளது. தொடர்ந்து இதுபேல் 5 முறை நடந்துள்ளது. அடுத்தடுத்த சர்வீஸ்களின் போது காரில் இருந்து சில முக்கிய பாகங்களும் புதிதாக மாற்றப்பட்டுவிட்டன. இதனால் மிகைல் லிட்வின் மன உளைச்சலுக்கு ஆளானார். அதைத்தொடர்ந்து மீண்டும் கேளாறு ஏற்பட்ட பேது, டீலரை தெடர்பு கெண்டால் அவர் பேனை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த லிட்வின், தனது மெர்சிடஸ் காரை, காலியாக உள்ள வயல் வெளிக்கு கெண்டு சென்று தீ வைத்து எரித்து விட்டார். யூ டியூப் பயனாளரான அவர் இந்த வீடியேவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோவை தற்போது யூ டியூப் உட்பட சமூக வலைதளங்களில் 1.10 கேடி பேருக்கு மேல் பார்த்துள்ளனர். இந்த சம்பவம் நெட்டிசன்களை அதிர்ச்சி அடைய வைத்தது.