உலக செய்திகள்

சவுதி படை தாக்குதல்; ஏமனில் 190 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலி

சவுதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய தாக்குதலில் ஏமனில் 190 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

ரியாத்,

ஏமன் நாட்டில் அதிபர் அப்து-ரப்பு மன்சூர் ஹாடிக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டணி படையினர் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் ஏமனின் மாரிப் மாகாணத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது 36 தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.

இந்த ராணுவ நடவடிக்கையில், 190 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதேபோன்று, 20 ராணுவ வாகனங்கள் மற்றும் ஆளில்லா விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளும் அழிக்கப்பட்டு உள்ளன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்