உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் திருமண மகால் வெளியே தற்கொலை தாக்குதல்; 7 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் திருமண மகால் வெளியே நடந்த தற்கொலை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் வெடிகுண்டுகளை கட்டி கொண்டு வந்த தற்கொலை தீவிரவாதி திருமண மகால் ஒன்றிற்குள் நுழைய முயன்றுள்ளார்.

அவரை பாதுகாப்பு சோதனை பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அந்த நபர் வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் பலியாகினர். அவர்களில் பலர் போலீஸ் அதிகாரிகள் என தகவல் தெரிவிக்கின்றது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை