உலக செய்திகள்

ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது: விமான சிப்பந்திகள் 10 பேர் பலி

ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், விமான சிப்பந்திகள் 10 பேர் பலியாகியுள்ளனர்.

தினத்தந்தி

டெஹ்ரான்,

ஈரானில் போயிங் 707 ரக சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானம் கிர்கிஸ்தான் நாட்டுக்கு சொந்தமானது என செய்திகள் வெளியாகியுள்ளன. விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 10 விமான சிப்பந்திகள் பலியாகியுள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்