கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55.52 கோடியாக அதிகரிப்பு..!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.99 கோடியை தாண்டியது.

தினத்தந்தி

ஜெனிவா,

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55.52 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,52,33,865 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,99,72,043 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,88,99,385 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,62,437 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 8,95,67,321, உயிரிழப்பு - 10,43,372, குணமடைந்தோர் - 8,52,86,101

இந்தியா - பாதிப்பு - 4,35,32,788, உயிரிழப்பு - 5,25,223, குணமடைந்தோர் - 4,28,79,477

பிரேசில் - பாதிப்பு - 3,25,36,302, உயிரிழப்பு - 6,72,101, குணமடைந்தோர் - 3,09,67,114

பிரான்ஸ் - பாதிப்பு - 3,14,52,173, உயிரிழப்பு - 1,49,726, குணமடைந்தோர் - 2,97,74,092

ஜெர்மனி - பாதிப்பு - 2,85,42,484, உயிரிழப்பு - 1,41,397, குணமடைந்தோர் - 2,68,86,400

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து - 2,27,41,065

இத்தாலி - 1,88,05,756

ரஷியா - 1,84,42,625

தென்கொரியா - 1,84,13,997

துருக்கி - 1,51,80,444

ஸ்பெயின் - 1,28,18,184

வியட்நாம் - 1,07,49,324

ஜப்பான் - 93,98,126

அர்ஜெண்டீனா - 93,94,326

ஆஸ்திரேலியா - 82,82,454

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?