உலக செய்திகள்

சோமாலியாவில் அரசியல் நெருக்கடி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை

சோமாலியாவின் அரசியல் நெருக்கடி குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை நடத்தியது.

தினத்தந்தி

மொகதீசு,

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசியல் நெருக்கடி மோசமாகி இருக்கிறது. இதனால் அங்கு தேசிய தேர்தல்கள் மேலும் தாமதம் ஆகவும், கிழக்கு ஆப்பிரிக்காவில் ஸ்திரத்தன்மை மேலும் சீர்குலையவும் வாய்ப்பு இருப்பதாக அச்சுறுத்தல் உள்ளது.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடி சோமாலியாவின் மோசமான அரசியல் நெருக்கடி குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா.வின் சிறப்பு தூதர் ஜேம்ஸ் ஸ்வான், சோமாலியாவில் பிரதமருக்கும் ஜனாதிபதியுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்து தீவிர கவலை தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்