கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலக அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.91 கோடியாக உயர்வு..!

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52.87 கோடியாக அதிகரித்துள்ளது.

வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.87 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,87,79,254 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49,91,65,111 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,33,10,727 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,03,416 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 8,52,41,016, உயிரிழப்பு - 10,29,524, குணமடைந்தோர் - 8,17,64,911

இந்தியா - பாதிப்பு - 4,31,41,200, உயிரிழப்பு - 5,24,490, குணமடைந்தோர் - 4,26,00,737

பிரேசில் - பாதிப்பு - 3,08,36,815, உயிரிழப்பு - 6,65,955, குணமடைந்தோர் - 2,98,85,580

பிரான்ஸ் - பாதிப்பு - 2,93,91,365, உயிரிழப்பு - 1,48,005, குணமடைந்தோர் - 2,86,57,773

ஜெர்மனி - பாதிப்பு - 2,61,57,826, உயிரிழப்பு - 1,38,879, குணமடைந்தோர் - 2,48,32,300

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து - 2,22,38,715

ரஷியா - 1,83,01,393

தென்கொரியா - 1,79,93,985

இத்தாலி - 1,72,88,287

துருக்கி - 1,50,64,507

ஸ்பெயின் - 1,22,80,345

வியட்நாம் - 1,07,11,389

அர்ஜெண்டீனா - 91,78,795

ஜப்பான் - 86,41,599

நெதர்லாந்து - 80,78,973

ஈரான் - 72,30,589

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...