புதுச்சேரி

2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காரைக்கால், புதுச்சோயில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினத்தந்தி

காரைக்கால்

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று, வங்காளதேசத்தை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும். எனவே மீனவர்கள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு கடலோர கிராமங்களில் லேசான முதல் பலமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை