புதுச்சேரி

குடிநீர் வினியோகம் தடை செய்யப்படும் இடங்கள்

பாகூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யுப்படுவதால் குடிநீர் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பாகூர்

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பேட் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாளை (செவ்வாய்கிழமை) சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கிருமாம்பாக்கம், கிருமாம்பாக்கம் பேட் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படும். இதே போல் பாகூர்பேட் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாளை மறுநாள் (புதன்கிழமை) சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பாகூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து