புதுச்சேரி

பழைய இரும்பு கடையில் போலீசார் ஆய்வு

காட்டுக்குப்பம் அருகே பழைய இரும்பு கடையில் போலீசார் ஆய்வு செய்தனர்.

தினத்தந்தி

பாகூர்

காட்டுக்குப்பத்தில் ஒரு பழைய இரும்பு கடையில் கரிமருந்துடன், துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதாக உளவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் அந்த இரும்பு கடையில் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரெட்டி தலைமையில் போலீசார் பழைய இரும்பு கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்