புதுச்சேரி

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கள்ளக்காதலி உள்பட 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

காரைக்காலில் போலி மோசடி நகை வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கள்ளக்காதலி உள்பட 4 பேருக்கு நிபந்தனை ஜாமீனை ஐகோர்ட் வழங்கியுள்ளது.

தினத்தந்தி

காரைக்கால்

காரைக்காலில் உள்ள நகை அடகு கடை மற்றும் வங்கிகளில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்தல் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்ட புதுச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம், அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி, சிவக்குமார், தேவதாஸ், ரிபாத் காமில் உள்பட 10 பேரை காரைக்கால் நகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ஜெரோம், புவனேஸ்வரி, சிவக்குமார், தேவதாஸ் ஆகிய 4 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து 4 பேருக்கும் நிபந்தனையுடன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினமும் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் காலை, மாலை என 2 வேளை கையெழுத்து போட்டு வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து