புதுச்சேரி

மேல்நிலை எழுத்தர் தேர்வு தள்ளிவைப்பு

புதுச்சோயில் வருகிற 24-ந் தேதி நடைபெற இருந்த மேல்நிலை எழுத்தா தோவு அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவை அரசுத்துறைகளில் மேல்நிலை எழுத்தர் பணிக்கு பதவி உயர்வுக்கான துறை ரீதியிலான எழுத்து தேர்வுகள் வருகிற 24-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. 70 இடங்களுக்கு 110 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தற்போது இந்த தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 29-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவினை புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து