நாடாளுமன்ற தேர்தல்-2024

தென்காசி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் - தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார்

தென்காசி மக்களவைத் தொகுதியில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

தினத்தந்தி

தென்காசி,

தென்காசி மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் கூறியதாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போன்ற தி.மு.க அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பேன். தென்காசி மக்களின் ஆதரவுடன் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தென்காசி மக்களவைத் தொகுதியில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

தென்காசி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன். தென்காசி மக்களவைத் தொகுதியில் தி.மு.க.,வின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என்றார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்