கிரிக்கெட்

இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து விரைவில் முடிவு-பிசிசிஐ

இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என இந்திய கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

மும்பை

சர்வதேச கிரிக்கெட் போர்டு விதிக்கும் சில விதிகளை இந்திய அணி பின்பற்றுவது இல்லை. தற்போது தான் சில விதிகளை இந்திய அணி பின்பற்றுவது குறித்து விவாதித்து வருகிறது. அதில் பகலிரவு டெஸ்ட் போட்டியும் ஒன்று.

ஐசிசி கட்டுப்பாட்டில் உள்ள எல்லா நாடுகளும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை பின்பற்ற துவங்கிவிட்டன.

ஆனால் ஐசிசி.,யின் விதிகளை தற்போதுவரை பிசிசிஐ., மதிக்கவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்நிலையில் விரைவில் பகலிரவு டெஸ்டில் இந்திய அணி பங்கேற்பதும், நடத்துவது குறித்தும் விரைவில் முடிவு செய்யப்படும் என பிசிசிஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#DayNightTest | #BCCI | #AnuragThakur | #AmitabhChoudhary

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து