கிரிக்கெட்

3-வது டெஸ்ட் போட்டியை பாதியில் கைவிட்டிருக்க வேண்டும் - டீன் எல்கர்

ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் நிறைவடைந்த கடைசி டெஸ்டில் இந்திய அணி 63 ரன்கள் பிரிக்காவை வீழ்த்தியது. வித்தியாசத்தில் தென்ஆப்

தினத்தந்தி

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் கூறுகையில், இந்த டெஸ்டில் 3-வது நாளில் ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இல்லை. பல முறை பந்து வீரர்களின் உடலை பதம் பார்த்தன. அந்த சமயத்திலேயே இந்த ஆட்டத்தை நிறுத்தி, போட்டியை கைவிட்டிருக்க வேண்டும். 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிலிப் ஹூயூக்சுக்கு நடந்தது போல் யாருக்காவது நடந்திருந்தால் என்ன ஆவது? டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மக்கள் பார்க்கத்தான் விரும்புவார்கள். ஆனால் நாங்களும் மனிதர்கள் தானே என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு